sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறையில் மொபைல்போன் பறிமுதல்; கைதிகள் 9 பேர் மீது வழக்கு

/

சிறையில் மொபைல்போன் பறிமுதல்; கைதிகள் 9 பேர் மீது வழக்கு

சிறையில் மொபைல்போன் பறிமுதல்; கைதிகள் 9 பேர் மீது வழக்கு

சிறையில் மொபைல்போன் பறிமுதல்; கைதிகள் 9 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 29, 2025 09:40 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; காலாப்பட்டு மத்திய சிறையில் மொபைல் போன், புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு, கைதிகள் 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

காலப்பட்டு சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் வீசப்பட்டதாக சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் சிறை முழுதும் சோதனை நடத்தினர். சமையல் கூட பகுதியில் ஹான்ஸ் 50 பாக்கெட், 30 பீடி கட்டு, கஞ்சா லைட்டர் மொபைல் போன் போன்றவை கைப்பற்றப்பட்டன.

விசாரணையில் சில நாட்களுக்கு முன், சிறையில் இருந்து ஜாமினில் சென்ற ரிஷி குமார் 20, ஆனந்த் 20, ஆகியோர் நள்ளிரவில் முதலாவதாக உள்ள சிறை காம்பவுண்ட் மீது ஏறி குதித்து உள்ளே சென்று, இரண்டாவது காம்பவுண்ட் உள்ளே வீசி சென்றது தெரிய வந்தது.

இவை சிறையில் உள்ள தாடி அய்யனார், சத்யா ஆகியோருக்கு வீசியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சிறையில் தண்டணை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளாக உள்ள பாபு, 19; சிலம்பரசன், 20; சிலம்பரசன், 21; சிவா, 20; பிரசாத்,19, ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us