sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மொபைல் போன் ஒப்படைப்பு

மொபைல் போன் ஒப்படைப்பு

மொபைல் போன் ஒப்படைப்பு


ADDED : மார் 24, 2025 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2025 04:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்டி மெரினா கடற்கரையில் தவறவிட்ட மொபைல் போனை, கடலோர காவல்படையினர், உரியவரிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி, பாண்டி மெரினா கடற்கரையில் கடலோர காவல்படை போலீசார் கடந்த 20 தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் கீழே கிடந்த, விலை உயர்ந்த மொபைல் போன் ஒன்றை, பொதுமக்கள் எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடலோர காவல்படையினர்,விசாரித்தபோது, தமிழக பகுதியான கண்டமங்கலத்தை சேர்ந்த லட்சுமி என்பவருடையது என தெரியவந்தது.இதையடுத்து, லட்சுமியிடம், மொபைல் போனை போலீசார் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us