நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முதலியார்பேட்டை, தியாக முதலியார் நகரை சேர்ந்தவர் ஸ்ரீஹரி, 35; செவிலியர். கடந்த 15ம் தேதி தனது மொபட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தினார். மறுநாள் காலை பார்த்த போது, மொபட்டை காணவில்லை.
புகாரின் பேரில், பெரியக் கடை போலீசார் வழக்குப் பதிந்து, மொபட்டை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.

