sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தவளக்குப்பத்தில் தாய், மகன் மாயம்

/

தவளக்குப்பத்தில் தாய், மகன் மாயம்

தவளக்குப்பத்தில் தாய், மகன் மாயம்

தவளக்குப்பத்தில் தாய், மகன் மாயம்


ADDED : மார் 17, 2025 02:38 AM

Google News

ADDED : மார் 17, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: மூன்று வயது மகனுடன், தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தவளக்குப்பம் தாமரை குளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி சவிதா, 40.

இவர், கடந்த 2ம் தேதி கணவரிடம் கோபித்து கொண்டு, தனது 3 வயது மகன் திவ்யதருணுடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us