sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாய் மாயம் மகள் புகார்

/

தாய் மாயம் மகள் புகார்

தாய் மாயம் மகள் புகார்

தாய் மாயம் மகள் புகார்


ADDED : அக் 22, 2024 05:50 AM

Google News

ADDED : அக் 22, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தாயை காணவில்லை என, போலீசில் மகள் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி, ரெயின்போ நகரை சேர்ந்தவர் லட்சுமி. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட அவர் அடிக்கடி கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த மே மாதம் 3ம் தேதி மயிலம் முருகன் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற லட்சமியை காணவில்லை.

இதுகுறித்து அவரது மகள் செல்வி, 45 அளித்த புகாரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us