sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பணம் இல்லாததால் தாய் தற்கொலை

/

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பணம் இல்லாததால் தாய் தற்கொலை

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பணம் இல்லாததால் தாய் தற்கொலை

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பணம் இல்லாததால் தாய் தற்கொலை


ADDED : செப் 28, 2025 07:55 AM

Google News

ADDED : செப் 28, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பணம் கிடைக்காத ஏக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மடுகரை, வி.எஸ்.நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன், 50. இவரது மனைவி மகேஸ்வரி, 46. இவர்களின் மகள் அனுஸ்ரீக்கு வரும் 5ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பாலமுருகன் மற்றும் மகேஸ்வரி, பல இடங்களில் கடனாக பணம் கேட்டுள்ளனர். எங்கும் கடன் கிடைக்காதால் மனமுடைந்த மகேஸ்வரி கடந்த 23ம் தேதி வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார்.

அவரை, உறவினர்கள் மீட்டு, மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us