sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாய் மாயம்: மகன் புகார்

/

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்


ADDED : ஜன 20, 2024 06:02 AM

Google News

ADDED : ஜன 20, 2024 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தாயை காணவில்லை என மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

முதலியார்பேட்டை அடுத்த நைனார்மண்டபம், திவான் கந்தப்ப முதலியார் நகர், நேதாஜி வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி சிவகாமி, 60. இவர் சில நாட்களாக மனவிரக்தியில் இருந்தார். கடந்த 16ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது மகன் விஜயேந்திரன் புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us