sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை 

/

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை 

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை 

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை 


ADDED : ஏப் 28, 2025 04:27 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனுார் கணுவாப்பேட் புதுநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, கொத்தனார். இவரது மனைவி ஞானாம்பாள், 33; தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 25ம் தேதி அனைவரும் சாப்பிட்டு துாங்கிய நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணியளவில் ஞானாம்பாள் வீட்டு குளியலறையில் அவரது புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us