தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இரு குழந்தைகளின் தாய் தற்கொலை 

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை 

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை 


ADDED : ஏப் 28, 2025 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனுார் கணுவாப்பேட் புதுநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, கொத்தனார். இவரது மனைவி ஞானாம்பாள், 33; தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 25ம் தேதி அனைவரும் சாப்பிட்டு துாங்கிய நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணியளவில் ஞானாம்பாள் வீட்டு குளியலறையில் அவரது புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us