sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

/

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை


ADDED : மே 27, 2025 12:42 AM

Google News

ADDED : மே 27, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : மது அருந்தியதை தாய் கண்டித்ததால் மகன் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால் நிரவி மதகடி தோமாஸ் அருள் திடல் பகுதியை சேர்ந்த ஏசுமேரி . இவரது மகன் மேத்யூஸ் ,22; இவர் கோயம்புத்துாரில் உள்ள காய்கறி கடையில் வேலை செய்து வந்தார். கடந்த ஆறு மாதங்களாக மகன் வேலைக்கு செல்லாமல் மேத்யூஸ் தினம் குடித்துவிட்டு வருவது வழக்கம். இதனை ஏசுமேரி கண்டித்தால் மனமுடைந்த மேத்யூஸ் வீட்டின் படுக்கறையில் துாக்குப்போட்டு கொண்டார். உடன் அவரது உறவினர்கள் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us