sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மர்ம விலங்கு நடமாட்டம்? கண்காணிக்க கேமரா

/

மர்ம விலங்கு நடமாட்டம்? கண்காணிக்க கேமரா

மர்ம விலங்கு நடமாட்டம்? கண்காணிக்க கேமரா

மர்ம விலங்கு நடமாட்டம்? கண்காணிக்க கேமரா


ADDED : டிச 22, 2024 07:00 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதை அறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த கோட்டப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்ரவர்த்தி, 47; இவரது கொட்டகையில் கட்டியிருந்த கன்றுகுட்டியை, கடந்த 15ம் தேதி இரவு மர்ம விலங்கு கடித்து இழுத்து சென்று அருகிலிருந்த மலை மீது போட்டு சென்றது.

சிறுத்தை அல்லது கழுதைபுலி இழுத்துச் சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். அதையடுத்து செஞ்சி வனத்துறையினர் மலை மற்றும் சுற்றுப்பகுதியில் இரண்டு இடங்களில் 18ம் தேதி, கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர். இது வரை கேமராவில் எந்த மர்ம விலங்கின் நடமாட்டமும் பதிவாகவில்லை.






      Dinamalar
      Follow us