sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுமி விவகாரத்தில் மெத்தனம் நாம் தமிழர் கட்சி கண்டனம்

/

சிறுமி விவகாரத்தில் மெத்தனம் நாம் தமிழர் கட்சி கண்டனம்

சிறுமி விவகாரத்தில் மெத்தனம் நாம் தமிழர் கட்சி கண்டனம்

சிறுமி விவகாரத்தில் மெத்தனம் நாம் தமிழர் கட்சி கண்டனம்


ADDED : மார் 12, 2024 05:32 AM

Google News

ADDED : மார் 12, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, மதுவின் வருமானத்தை மட்டுமே நம்பி ஒரு அரசாங்கம் நடந்தால் அது வளர்த்தெடுப்பது சமுதாயக் குற்றங்களாக தான் இருக்கும் என நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி மாநிலம் மதுச்சேரியாக மாற்றிவிட்டது. புதுச்சேரியில் தெருவுக்கு நாலு குடிப்பகங்கள் இருப்பதால் மக்கள் குடிக்கத்தான் செய்வார்.

மதுவின் வருமானத்தை மட்டுமே நம்பி ஒரு அரசாங்கம் நடந்தால் அது வளர்த்தெடுப்பது சமுதாயக் குற்றங்களாக தான் இருக்கும்.அதனால் புதுச்சேரியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் கொலையும் நடந்தேறியுள்ளது.

இந்த ஆண்டு மகளிர் தினத்தை கருப்பு தினமாக மாற்றியமைத்து புதுச்சேரி அரசு நமக்கு பரிசளித்திருக்கின்றது.

சிறுமி விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட புதுச்சேரி அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us