sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய கடல்சார் தினம் கொண்டாட்டம்

தேசிய கடல்சார் தினம் கொண்டாட்டம்

தேசிய கடல்சார் தினம் கொண்டாட்டம்


ADDED : ஏப் 07, 2025 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 06:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்,; காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது.

கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் தலைமை தாங்கினார். துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி சச்சின் ஸ்ரீவஸ்தவா முன்னிலை வகித்தார். இதில் கடல்சார் துறையின் முக்கிய அம்சங்களை வலியுறுத்தி, துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரிகளின் உரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.

தற்போதுள்ள துறைமுக வசதிகள், வர்த்தகத்தை மேம்படுத்துதல், புதிய வணிக வாய்ப்புகளை ஆராய்தல் புதிய சரக்கு மற்றும் கொள்கலன் வணிகம், வணிகத்தை எளிதாக்குவதற்கான அரசாங்க முயற்சிகள், டிஜிட்டல் மயமாக்கலில் முன்னேற்றங்கள் மற்றும் புதுச்சேரி பிராந்தியத்தில் துறைமுக அடிப்படையிலான தொழில்களின் வளர்ச்சி ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஐ.சி.ஜி.எஸ்., நிலையத் தளபதி சவும்யா சந்தோலா மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.), லகு உத்யோக் சக்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us