sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆர்ட் அகாடமியில் தேசிய ஓவியப்போட்டி

/

ஆர்ட் அகாடமியில் தேசிய ஓவியப்போட்டி

ஆர்ட் அகாடமியில் தேசிய ஓவியப்போட்டி

ஆர்ட் அகாடமியில் தேசிய ஓவியப்போட்டி


ADDED : அக் 14, 2025 03:12 AM

Google News

ADDED : அக் 14, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பாண்டிச்சேரி ஆர்ட் அகாடமி சார்பில் 6 வது தேசிய அளவிலான ஓவியப்போட்டி நடந்தது.

புதுச்சேரி தமிழ் சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அகாடமி செயலாளர் ஸ்ரீதளாதேவி தலைமை தாங்கினார்.

கலை பண்பாட்டு துறையின் முன்னாள் இயக்குநர் கலியபெருமாள், முனுசாமி ஆகியோர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஓவிய கலைஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

இதில், ஓவிய மாணவர்களை ஊக்குவிக்கும் சிறந்த பள்ளி மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பரிசு பெற்ற மாணவர்களின் ஓவியங்கள் கேட்லாக் புத்தகமாக வெளியிடப்பட்டது.

விழாவில், ஓவியர்கள் சுகுமாரன், அன்பழகன் வாழ்த்தி பேசினர். முன்னதாக. அகாடமி தலைவர் சேகர் வரவேற்றார். ஓவியர் கிறிஸ்டினா ரவி தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us