sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடற்படை அதிகாரி முதல்வருடன் சந்திப்பு

/

கடற்படை அதிகாரி முதல்வருடன் சந்திப்பு

கடற்படை அதிகாரி முதல்வருடன் சந்திப்பு

கடற்படை அதிகாரி முதல்வருடன் சந்திப்பு


ADDED : ஏப் 18, 2025 04:11 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் சதீஷ் ெஷனாய், நேற்று சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இந்திய கடற்படையில் சேர்வது குறித்து புதுச்சேரி இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்திடும் பொருட்டு, பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரினார்.

மேலும், புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் நடைபெறும் கண்காட்சிகளில் கடற்படைக்கு என தனியாக அரங்கு ஒதுக்கி தந்தால், கடற்படையின் சிறப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு செயல் விளக்கம் அளிக்க ஏதுவாக இருக்கும். இதன் மூலம் கடற்படையில் புதுச்சேரி இளைஞர்கள் அதிகளவில் பணியில் சேர்வதற்கு நல்வாய்ப்பாக இருக்கும் என்றார்.

அதனை கேட்ட முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us