sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காதல் ஜோடியை மிரட்டிய போலீஸ்காரருக்கு வலை

/

காதல் ஜோடியை மிரட்டிய போலீஸ்காரருக்கு வலை

காதல் ஜோடியை மிரட்டிய போலீஸ்காரருக்கு வலை

காதல் ஜோடியை மிரட்டிய போலீஸ்காரருக்கு வலை


ADDED : செப் 27, 2024 05:01 AM

Google News

ADDED : செப் 27, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காதல்ஜோடியை மிரட்டி, பணம் பறித்த சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடலோர காவல்படை போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் கடற்கரையில், கடந்த 19ம் தேதி கடலோர காவல் படை போலீஸ்காரர் ராஜ்குமார் ரோந்து சென்றார். அப்போது, அங்கிருந்த காதல் ஜோடியை அழைத்து மிரட்டி, மானபங்கப்படுத்தி, பணம் கேட்டு மிரட்டினார்.

இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து போலீஸ் ராஜகுமாரை காரைக்கால் சீனியர் எஸ்.பி., மனிஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் மானப்பங்கப்படுத்தல் மற்றும் பணம் பறித்தல் பிரிவுகளில் வழக்கு பதிந்து ராஜ்குமாரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us