sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி, மாமியாரை தாக்கியவருக்கு வலை

/

மனைவி, மாமியாரை தாக்கியவருக்கு வலை

மனைவி, மாமியாரை தாக்கியவருக்கு வலை

மனைவி, மாமியாரை தாக்கியவருக்கு வலை


ADDED : நவ 09, 2024 05:59 AM

Google News

ADDED : நவ 09, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மனைவி, மாமியரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முத்தியால்பேட்டை செபஸ்தியர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சியாமளாதேவி 35, இவரது கணவர் சேகர்.

இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது.

கருத்துவேறுபாடு காரணமாக குடும்ப நீதி மன்றத்தில் விவகாரத்து வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 31ம் தேதி சேகர், மனைவி வீட்டுக்கு சென்று அங்கிருந்த மாமியரிடம தகராறில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார்.

இதனை தட்டிக்கேட்ட மனைவி சியாமளாதேவி, மாமியரை சரமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் இருவரும் காயமடைந்தனர்.

இது குறித்து சியாமளாதேவி கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us