sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் பணி புறக்கணிப்பு


ADDED : ஏப் 02, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 06:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஊதிய உயர்வு வழங்க கோரி, தேசிய ஊரக சுகாதார இயக்கக ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் தேசிய ஊரக சுகாதார இயக்கக அலுவலகத்தில் (என்.ஆர்.எச்.எம்) ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டு, காங்., ஆட்யில், பல்வேறு போரட்டத்திற்கு பின், 10 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு மருத்துவ ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

ஆனால், அலுவலக ஊழியர்களுக்கு பல்வேறு காரணங்களை காட்டி ஊதிய உயர்வு வழங்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், ஊழியர்கள் நேற்று காலை 9:30 மணியளவில் பணியை புறக்கணித்து, அலுவலகம் முன்பு அமர்ந்து ஊதிய உயர்வு உடனடியாக வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.

அவர்களிடம் துறை இயக்குனர் கோவிந்தராஜ் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து பணிக்கு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us