sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செவிலியர் கல்லுாரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

செவிலியர் கல்லுாரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செவிலியர் கல்லுாரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செவிலியர் கல்லுாரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : பிப் 17, 2025 06:09 AM

Google News

ADDED : பிப் 17, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர் கல்லுாரியின் முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவர் பாலா வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திராகாந்தி அரசு மருத்துவகல்லுாரி மற்றும் மருத்துவமனையில் நடந்த ஆயுஸ்மான் பாரத பிரதம மந்திரியின் 70 வயதுக்கு மேல் உள்ள சீனியர் சிட்டிசன் காப்பீடு திட்ட விழா நடந்தது.

கவர்னர், முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ., கலந்து கொண்ட விழாவில், அக்கல்லுாரி இயக்குநர் உதயசங்கர் தவறான அனுகுமுறையால், விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் நிகழ்ச்சியை கவர்னர், முதல்வர் புறக்கணித்து சென்றனர்.

இதற்கு இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர் கல்லுாரியின் முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணைபோன சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் இந்திராகாந்தி அரசு கல்லுாரி இயக்குநர் மீது உரிய நடவடிக்கையினை சுகாதாரத்துறை செயலகம் எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us