sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முதல்வரிடம் செவிலியர் சங்கம் மனு

/

 முதல்வரிடம் செவிலியர் சங்கம் மனு

 முதல்வரிடம் செவிலியர் சங்கம் மனு

 முதல்வரிடம் செவிலியர் சங்கம் மனு


ADDED : ஜன 12, 2026 03:52 AM

Google News

ADDED : ஜன 12, 2026 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: செவிலியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி, புதுச்சேரி செவிலியர் நல சங்கம் நிர்வாகிகள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

புதுச்சேரி செவிலியர் நலசங்கம் சார்பில், செவிலியர் பதவி உயர்வு மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பகோரி சங்கத் தலைவர் சாந்தி, அனுராதா, செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் திலகா, வள்ளி, மஞ்சுளா, நிர்வாகிகள் காந்திமதி, ராசாயி, சுமதி, கவிதா, கலைவாணி, கவுரவ செயலாளர் ஜானகி ஆகியோர் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us