sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாரி மோதி செவிலிய மாணவி பலி

 லாரி மோதி செவிலிய மாணவி பலி

 லாரி மோதி செவிலிய மாணவி பலி


ADDED : ஜன 02, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2026 04:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பைக் மீது லாரி மோதி செவிலியர் கல்லுாரி மாணவி இறந்தார்.

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் செறுவல்லுார் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகள் சங்கவி, 19; சென்னையில் செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். புத்தாண்டு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தார். அதேப் பகுதியை சேர்ந்தவர் தீபிகா.

நேற்று புத்தாண்டை யொட்டி, சங்கவி, தீபிகா இருவரும் உறவினர் சரண் என்பவருடன் பைக்கில் காரைக்கால் கடற்கரைக்கு சென்றனர். பின், மதியம் மூவரும் வீட்டிற்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். மதகடி அரசலாறு பாலம் அருகில் வேகமாக வந்த லோடு லாரி, பைக் மீது மோதியது. இதில், சங்கவி நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த தீபிகா, சரண் ஆகியோர் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us