sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரவிந்தர் ஆசிரமம் வந்த ஒடிசா சிறுமி திடீர் சாவு

/

அரவிந்தர் ஆசிரமம் வந்த ஒடிசா சிறுமி திடீர் சாவு

அரவிந்தர் ஆசிரமம் வந்த ஒடிசா சிறுமி திடீர் சாவு

அரவிந்தர் ஆசிரமம் வந்த ஒடிசா சிறுமி திடீர் சாவு


ADDED : ஜன 01, 2025 05:16 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அரவிந்தர் ஆசிரமம் வந்த ஒடிசா மாநில மாற்றுத்திறனாளி சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஒடிசா, மகாஜன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 25ம் தேதி புதுச்சேரி வந்தார். அரவிந்தர் ஆசிரமம் விருந்தினர் அறையில் தங்கினர். நேற்று காலை 7:00 மணிக்கு வெங்கடேஸ்வர் மகள் மாற்றுத்திறனாளி சோனாக் ஷி லெங்கா, 15; லேசான உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சோனாக் ஷி லெங்கா உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us