sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நீரில் மூழ்கி ஒருவர் சாவு

/

நீரில் மூழ்கி ஒருவர் சாவு

நீரில் மூழ்கி ஒருவர் சாவு

நீரில் மூழ்கி ஒருவர் சாவு


ADDED : ஜூன் 19, 2025 05:10 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி, காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 57; மின்துறை ஊழியர். துாக்கமின்மை நோயால் அவதிப்படும் இவர், அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.

கடந்த 15ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை வில்லியனுார், கனுாவாபேட், வாட்டர் டேங் பின்புறம் உள்ள சங்கராபரணி ஆற்றில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மகன் உதய கிருஷ்ணா கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us