sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாலை விபத்தில் ஒருவர் பலி

/

சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி


ADDED : ஜூன் 04, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : அரியாங்குப்பத்தில் நடந்த சாலை விபத்தில், கடலுாரை சேர்ந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார் .

கடலுார் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பாவாடைராயர்,38; இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சொந்த வேலையாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அரியாங்குப்பம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி தீடீரென நின்றது. திடுக்கிட்ட பாவாடைராயர், பிரேக் பிடித்து பைக்கை நிறுத்த முயன்றார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த பைக், லாரியின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் படுகாயடைந்த பாவாடை ராயரை, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், பொது மக்கள் உதவியுடன் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதத்ததில், ஏற்கனவே இறந்துவிட்டது உறுதியானது.

இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us