sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அடல் இன்குபேஷன் சென்டரில் இணையவழி கலந்துரையாடல்

அடல் இன்குபேஷன் சென்டரில் இணையவழி கலந்துரையாடல்

அடல் இன்குபேஷன் சென்டரில் இணையவழி கலந்துரையாடல்


ADDED : பிப் 22, 2024 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2024 06:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அடல் இன்குபேஷன் சென்டர் சார்பில், வடிவமைப்பு பயன்பாடு மற்றும் அதன் பயன்கள் குறித்த இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

கலந்துரையாடல் நிகழ்ச்சியை, அடல் இன்குபேஷன் சென்டரின் இயக்குனர் சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு, வைடேசோ தொழில்நுட்ப வல்லுனர் ராஜேஷ் கண்ணா விளக்கம் அளித்தார்.

பல்வேறு தொழில்நுட்ப கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இணையவழி கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை, அடல் இன்குபேஷன் சென்டரின் தலைமை செயல் அதிகாரி விஷ்ணு வரதன், தலைமை நிர்வாக அதிகாரி ராஜகுமார், மேலாளர் காமேஸ்வரன், ஆராய்ச்சி பொறியாளர் ஹரி தர்ஷன், செயல் திட்ட வடிவமைப்பாளர் உதயகுமார் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us