sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்

/

பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்

பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்

பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்


ADDED : மார் 16, 2024 05:54 AM

Google News

ADDED : மார் 16, 2024 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாப்ஸ்கோ ஏ.ஐ.டி.யு.சி., ஊழியர் சங்கத்தினர், தலைகீழாக நின்று நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்குவதுடன், நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி பாப்ஸ்கோ ஏ.ஐ.டி.யூ.சி., சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று காலை, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே ஊழியர்கள் தலைகீழாக நின்று நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினர்.

ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம், கவுரவத் தலைவர் அபிேஷகம் முன்னிலை வகித்தனர்.

மாநில பொருளாளர் அந்தோணி, துணை தலைவர்கள் அமுதவல்லி, பத்மநாபன், ரவி, ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us