sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெயிண்டர் தற்கொலை

/

பெயிண்டர் தற்கொலை

பெயிண்டர் தற்கொலை

பெயிண்டர் தற்கொலை


ADDED : ஜன 01, 2025 05:09 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பெயிண்டர் துாக்கு போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நைனார்மண்டபம் துலுகாத்தம்மன் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் குணசேகர், 36, பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

திருமணமாகாத ஏக்கத்தில், தொடர்ந்து, மது குடித்து வந்தார். வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற நிலையில், நேற்று முன்தினம் வீட்டில், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தாய், சித்ரா கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us