sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெயிண்டர் தற்கொலை

/

பெயிண்டர் தற்கொலை

பெயிண்டர் தற்கொலை

பெயிண்டர் தற்கொலை


ADDED : செப் 04, 2025 01:18 AM

Google News

ADDED : செப் 04, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டது குறித்து பாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த குருவிநத்தம், பெரியார் நகர், புதுதெருவை சேர்ந்தவர் வீரமுத்து 47; பெயிண்டர். இவரது மனைவி சாவித்திரி, 39. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்த வீரமுத்து, மனைவியிடம் தகராறு செய்தார். இதனால், அவரது மனைவி சாவித்திரி, தனது மகளுடன் அறைக்குள் சென்று விட்டார். பின், திரும்பி வந்து பார்த்தபோது, வீரமுத்து சமையலறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. வீரமுத்துவின் தம்பி பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us