sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 28, 2026 ,தை 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பெயிண்டர் தற்கொலை

/

 பெயிண்டர் தற்கொலை

 பெயிண்டர் தற்கொலை

 பெயிண்டர் தற்கொலை


ADDED : ஜன 28, 2026 05:19 AM

Google News

ADDED : ஜன 28, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பூமியான்பேட், பாவானர் நகரை சேர்ந்தவர் முகுந்தன், 42; பெயிண்டர். இவரருக்கு மஞ்சள் காமாலை நோய், இருந்து மது குடித்து வந்தார்.

இதனால் அவரது மனைவி வள்ளி, 41; அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதில் முனமுடைந்த முகுந்தன் வீட்டில் உள்ள மின் விசிறியில் துாக்கிட்டுக்கொண்டார். தகவல் அறிந்த வள்ளி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்ததை உறுதிசெய்தனர்.

புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us