sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி

/

அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி

அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி

அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி


ADDED : ஜூலை 17, 2025 06:35 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : எல்லைப்பிள்ளைச்சாவடி அரசு துவக்கப்பள்ளியில் ஓவியக் கலை கண்காட்சி நடந்தது.

தலைமை ஆசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, பள்ளி வட்டம் - 2, பள்ளி துணை ஆய்வாளர் செல்வி சிறப்புரை ஆற்றினார். பல்வேறு வகையில், வரையப்பட்ட ஓவியக் கலைகள், பார்வையாளர்களை கவர்ந்தது.

கண்காட்சியில், ஆசிரியர்கள், சுப்புலட்சுமி, மாலதி, ஆர்த்தி, குமாரி, சுதாமதி, மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us