sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓவிய கண்காட்சி

ஓவிய கண்காட்சி

ஓவிய கண்காட்சி


ADDED : ஆக 23, 2025 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 07:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : செல்வா ஏஞ்சல் அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் ஓவியக்கண்காட்சி மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா செயின் தெரேஸ் வீதியில் உள்ள வண்ண அருவி ஓவியக்கூடத்தில் நடந்தது.

ஓவியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிற்பி சிவசங்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குனர் கலியபெருமாள், கலைமாமணி அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுச்சேரியில் இருந்து 9 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றன. கண்காட்சி வரும் 27 ம் தேதி வரை நடக்கிறது. வண்ண அருவி ஓவியக்கூடம் நிறுவனர் மணிமாறன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us