sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் நாளை பால்காவடி உற்சவம்

/

கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் நாளை பால்காவடி உற்சவம்

கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் நாளை பால்காவடி உற்சவம்

கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் நாளை பால்காவடி உற்சவம்


ADDED : ஏப் 09, 2025 04:17 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை 10ம் தேதி, பால் காவடி மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

புதுச்சேரி, சுப்பையா சாலையில் உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவி லில், பங்குனி உத்திர திருவிழா நாளை 10ம் தேதி நடக்கிறது. இவ்விழாவை யொட்டி, காலை 7:00 மணியளவில், 108 பால்குடம், 50 பால் காவடிகள் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து, சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடக்கிறது.

மாலை 5:00 மணியளவில், வள்ளியம்மையை யானை விரட்டும் காட்சியும், அம்பாள் மாலை மாற்றல் நிகழ்ச்சியை அடுத்து, 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us