sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலி சான்றிதழ் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

/

போலி சான்றிதழ் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

போலி சான்றிதழ் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

போலி சான்றிதழ் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை


ADDED : நவ 09, 2024 06:25 AM

Google News

ADDED : நவ 09, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : போலி ஆவணங்கள் மூலம், என்.ஆர்.ஐ., மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மற்றும் இடைதரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து, மாணவர்கள், பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2024-25ம் ஆண்டுக்கான, சென்டாக் மூலம், போலி ஆவணங்கள் வைத்து, என்.ஆர்.ஐ., மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில், சென்டாக் நிர்வாகம், கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் வெளிநாட்டு துாதரக சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும்.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று, போலி வெளிநாட்டு துாதரக சான்றிதழை கொண்டு, புதுச்சேரி மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களில் உள்ள கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.ஐ., உளவுத்துறை உள்ளிட்ட புலனாய்வுத்துறையினர் சோதனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us