sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு

/

 மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு

 மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு

 மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு


ADDED : டிச 13, 2025 05:30 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, ஊசுட்டேரியில், மீன் வலையில் சிக்கி தவித்த பெலிக்கான் பறவையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.

ஊசுட்டேரியில், நேற்று மதியம் பெலிகான் பறவை ஒன்று, மீன் வலையில் சிக்கி தண்ணீரில் தத்தளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் ஏரியில் மீன் வலையில் சிக்கி தவித்த பெலிக்கான் (கூழக்கடா) பறவையை மீட்டு, மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு வனத்துறை மருத்துவர் குமரன் பறவைக்கு சிகிச்சை அளித்தார்.

ராஜிவ்காந்தி கால்நடை அரசு மருத்துவ கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பெலிக்கான் பறவையை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us