sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பல்மைரா கடற்கரையில் குவிந்த மக்கள்

/

 பல்மைரா கடற்கரையில் குவிந்த மக்கள்

 பல்மைரா கடற்கரையில் குவிந்த மக்கள்

 பல்மைரா கடற்கரையில் குவிந்த மக்கள்


ADDED : ஜன 18, 2026 06:37 AM

Google News

ADDED : ஜன 18, 2026 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு, முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. பாகூர் அடுத்த அரங்கனுார் எரமுடி ஐயனார் கோவில், மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரை, பனித்திட்டு, நரம்பை கடற்கரையில் ஏராளமான பொது மக்கள் குடும்பத்துடன் திரண்டு நேற்று காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிருமாம்பாக்கம் போலீசார் மற்றும் மூ.புதுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த பேரிடர் மீட்பு குழுவினர், கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு, கடலில் குளித்த பொது மக்களை கரைக்கு கொண்டு வந்து விட்டு, எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us