sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுனாமி குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதி

/

சுனாமி குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதி

சுனாமி குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதி

சுனாமி குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதி


ADDED : அக் 22, 2025 11:02 PM

Google News

ADDED : அக் 22, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பில், மழைநீர் புகுந்ததால், மக்கள் கடும் அவதியடைந்தனர்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக, புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது.

அதையடுத்து, வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் வீட்டுக்குள் புகுந்தது. தகவலறிந்த, தொகுதி எம்.எல்.ஏ., பாஸ்கர் நேரில் பார்வையிட்டார்.

அவரது முயற்சியில், கொம்யூன் பஞ்சாயத்து ஜே.சி.பி.,யை வரவழைத்து, அங்கு தேங்கிய மழை நீரை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து, வீராம்பட்டினம் சாலை, காக்கையாந்தோப்பு, பவானி நகர் போன்ற நகர் பகுதியில், மழைநீர் அகற்றப்பட்டது. அரியாங்குப்பம் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்காமல் செல்ல துார் வாரும் பணி நடந்தது.






      Dinamalar
      Follow us