sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 நெற்பயிரில் பூச்சி மேலாண்மை செயல்முறை விளக்கம்

/

 நெற்பயிரில் பூச்சி மேலாண்மை செயல்முறை விளக்கம்

 நெற்பயிரில் பூச்சி மேலாண்மை செயல்முறை விளக்கம்

 நெற்பயிரில் பூச்சி மேலாண்மை செயல்முறை விளக்கம்


ADDED : பிப் 01, 2026 05:29 AM

Google News

ADDED : பிப் 01, 2026 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதி ஆண்டு மாணவிகள், லிங்காரெட்டிப்பாளையத்தில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள், காட்டேரிக்குப்பத்தில் ஊரக வேளாண் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ளனர். இப்பயிற்சி, கல்லுாரி முதல்வர் மொகமத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் தலைமையின் கீழ் நடக்கிறது.

இதில், மாணவிகள் லிங்காரெட்டிப்பாளையம் விவசாயி சீனிவாசன் நெற்பயிரில், அதிக சேதத்தை ஏற்படுத்தும் இலைச் சுருட்டுபுழு, தண்டு துளைப்பான் அறிகுறிகள், இனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கை சுழற்சி, அவற்றை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

குறைந்த ரசாயண மருந்து பயன்பாடுகளுடன் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், பூச்சித்தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் போன்ற வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us