sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க மனு

/

பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க மனு

பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க மனு

பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க மனு


ADDED : செப் 21, 2024 12:24 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில், மாத பென்ஷன் தொகை 5 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும் என, பாரதிய மஸ்துார் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமிஷனரிடம் கொடுத்துள்ள மனு; புதுச்சேரியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது, வழங்கப்பட்டு வரும் குறைந்த பட்ச மாத பென்ஷன் தொகை ஆயிரம் ரூபாய் ஏற்புடையதல்ல. பென்ஷன் தொகையை 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us