sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது

/

பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது

பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது

பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது


ADDED : ஜன 25, 2025 05:22 AM

Google News

ADDED : ஜன 25, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மரக்காணம் தாலுகா அனிச்சங்குப்பம், நம்பிக்கைநல்லுார் ஊத்துக்கோட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணியன். இவர் வீட்டின் மீது கடந்த டிசம்பர் 18ம் தேதி முன்விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் பாரதி (எ) டேனியல்,22; என்பவரை கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., சரவணன் பரிந்துரையை ஏற்று, பாரதி (எ) டேனியலை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us