sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெட்ரோல் பங்க் ஊழியர் மயங்கி விழுந்து சாவு

/

பெட்ரோல் பங்க் ஊழியர் மயங்கி விழுந்து சாவு

பெட்ரோல் பங்க் ஊழியர் மயங்கி விழுந்து சாவு

பெட்ரோல் பங்க் ஊழியர் மயங்கி விழுந்து சாவு


ADDED : பிப் 03, 2024 07:40 AM

Google News

ADDED : பிப் 03, 2024 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : கிருமாம்பாக்கம் அடுத்த பள்ளக்கொரவள்ளிமேடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 54; முள்ளோடையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியர்.

நேற்று முன்தினம் மாலை சத்தியமூர்த்தி, தான் குடியிருந்து வரும் வீட்டை காலி செய்து விட்டு, வேறு ஒரு வீட்டிற்கு பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென அவர் வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது மனைவி தமிழ்வேணி அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us