sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிளம்பர் சாவு : போலீசார் விசாரணை

/

பிளம்பர் சாவு : போலீசார் விசாரணை

பிளம்பர் சாவு : போலீசார் விசாரணை

பிளம்பர் சாவு : போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 19, 2025 02:32 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பெட்டில் இருந்து கீழே விழுந்த பிளம்பர் உயிரிழந்தார்.

வேல்ராம்பட்டு குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி, 35; பிளம்பர். சவுதி நாட்டில் வேலை செய்யும் போது, இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு ஊருக்கு வந்து விட்டார். வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றார்.

வீட்டில் பெட்டில் படுத்திருந்த போது நேற்று முன்தினம் தவறி கீழே விழுந்தார். அவரது உடல் நிலை மோசமானது. அவரது தாய் அருகில் இருந்தவர்கள் உதவியுடன், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us