ADDED : செப் 22, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார், வி.தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 55; மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு 13 வயது 8ம் வகுப்பு மாணவி வந்து செல்வார். அவரிடம் அண்ணாமலை சில்மிஷம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி யின் தாய் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அண்ணா மலை மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.