தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவிதை அரங்கம்நடக்கிறது

 கவிதை அரங்கம்நடக்கிறது

 கவிதை அரங்கம்நடக்கிறது


ADDED : ஏப் 17, 2026 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கலை இலக்கிய தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் (18ம் தேதி) கவிதை அரங்கம் நடக்கிறது.

புதுச்சேரி சித்தன்குடி 3வது குறுக்கு தெரு, துாயமேரி இருதய மேல்நிலைப்பள்ளியில், இன்று (18ம் தேதி) மாலை 6:00 மணிக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து கவிதை அரங்கம் நடக்கிறது. இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்ளுக்கு சான்றிதழ் வழங்கி, கவுரவிக்கப்பட உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us