sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்த நபர் யார் போலீசார் விசாரணை

/

இறந்த நபர் யார் போலீசார் விசாரணை

இறந்த நபர் யார் போலீசார் விசாரணை

இறந்த நபர் யார் போலீசார் விசாரணை


ADDED : ஆக 27, 2025 11:15 AM

Google News

ADDED : ஆக 27, 2025 11:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அருகில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர், கடந்த 23ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us