/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்த நபர் யார் போலீசார் விசாரணை
/
இறந்த நபர் யார் போலீசார் விசாரணை
ADDED : ஆக 27, 2025 11:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அருகில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர், கடந்த 23ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.