sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

10 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை

/

10 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை

10 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை

10 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை


ADDED : மே 03, 2025 04:40 AM

Google News

ADDED : மே 03, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஏ.சி.மெக்கானிக் வீட்டில் 10 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, சித்தன்குடி பகுதியை சேர்ந்தவர் அந்தோணிமுத்து, 52; ஏ.சி., மெக்கானிக். இவரது மனைவி வினோலி, தனது 10 சவரன் நகையை கடந்த 20ம் தேதி வீட்டின் அலமாரியில் வைத்திருந்தார். கடந்த 28ம் தேதி உறவினர் சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அலமாரியில் வைத்திருந்த நகையை பார்த்தபோது, காணவில்லை.

வீட்டின் பல்வேறு இடங்களில் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி சென்றிருக்கலாம் என, தெரியவந்தது.

இதுகுறித்து வினோலி அளித்த புகாரின் பேரில், கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, நகைகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us