sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்றில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

/

ஆற்றில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

ஆற்றில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

ஆற்றில் ஆண் சடலம் போலீசார் விசாரணை


ADDED : ஆக 30, 2025 07:38 AM

Google News

ADDED : ஆக 30, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வில்லியனுார் சங்காரபரணி ஆற்றில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் சங்கராபரணி ஆற்று மதகு அருகில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார்.

தகவலறிந்த வில்லியனுார் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us