sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

/

 வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

 வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

 வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை


ADDED : பிப் 18, 2026 04:27 AM

Google News

ADDED : பிப் 18, 2026 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் தர்மசீலன்; மீனவர், இவருக்கு நித்யா என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். கடந்த 15ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் துாங்கி உள்ளனர். மறுநாள் (16ம் தேதி) அதிகாலை 4:00 மணியளவில, தர்மசீலன் மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டார்.

நித்யா கோவிலுக்கு சென்று காலை 6:30 மணியளவில், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, இரண்டாவது மகன் பிரித்திவிராஜ், 26, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us