தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை

தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை

தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை


ADDED : செப் 06, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சோலை நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 52; கூலி தொழிலாளி. இவருக்கு பிரபாவதி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய சிவக்குமார், கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் அதிக குடிபோதையில் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனை அவரது மனைவி பிரபாவதி நேற்று முன்தினம் கண்டித்தார். இதனால், மனமுடைந்த சிவக்குமார், வீட்டின் மாடியில் உள்ள அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us