sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

/

 தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

 தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

 தொழிலாளி சாவு போலீசார் விசாரணை


ADDED : ஜன 19, 2026 04:58 AM

Google News

ADDED : ஜன 19, 2026 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: மரம் ஏறும் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், நாடார் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 58; மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு, கற்பகம் என்ற மனைவியும், இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். செல்வம் சீசன் நேரங்களில் கரையாம்புத்துாரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, கள்ளு மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.

கடந்த 16ம் தேதி கரையாம்புத்துாரில் உள்ள தனது உறவினர் சண்முகம் வீட்டிற்கு வந்தார். பொங்கல் பண்டிகை என்பதால், மரம் ஏறும் வேலைக்கு செல்லாமல், அதிகமாக மது குடித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us