sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஐ.டி. ஊழியர் மர்ம சாவு :போலீசார் விசாரணை

/

 ஐ.டி. ஊழியர் மர்ம சாவு :போலீசார் விசாரணை

 ஐ.டி. ஊழியர் மர்ம சாவு :போலீசார் விசாரணை

 ஐ.டி. ஊழியர் மர்ம சாவு :போலீசார் விசாரணை


ADDED : டிச 16, 2025 04:07 AM

Google News

ADDED : டிச 16, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார் அருகே சவுக்கு தோப்பில் மர்மமான முறையில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 39; ஐ.டி.ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள சவுக்கு தோப்பை பார்வையிட நேற்று முன்தினம் மாலை சென்றார். பின் இரவு வரை வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த மனைவி, தம்பி ஆகியோர் நிலத்திற்கு சென்று பார்த்தபோது சந்திரசேகரன் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us