sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியவர் சாவு போலீசார் விசாரணை

/

முதியவர் சாவு போலீசார் விசாரணை

முதியவர் சாவு போலீசார் விசாரணை

முதியவர் சாவு போலீசார் விசாரணை


ADDED : நவ 06, 2024 08:10 AM

Google News

ADDED : நவ 06, 2024 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி இருதய ஆண்டவர் கோவில் அருகில் இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள இருதய ஆண்டவர் கோவில் அருகில் நேற்று மதியம் 70 வயது மதிக்க தக்க முதியவர் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த ஒதியஞ்சாலை போலீசார் சடலத்தை மீட்டு ,அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us